×

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை : தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 4050 கன அடியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் 119 அடியில் தற்போது 117 அடியாக உள்ளது.அணையில் இருந்து தற்போது 1950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Nenai River ,Tiruvannamalai ,Chattanur Dam ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...